ஆய கலைகள் அறுபத்து நான்கு ! அன்று தமிழன்
வாழ்ந்து காட்டி விட்டுச் சென்ற வாழ்கையைத் தான் , அறிவியல்
கண்டுபிடிப்புகள் என இன்றைக்கு தினமும் ஒன்றாய் விஞ்ஞானம் தந்து
கொண்டு உள்ளது ! இன்றைக்கு நாம் இந்த அறுபத்து நான்கையும் கற்க
முடியாது என்றாலும், இதன் பெயரும் அது எதற்காக
பயன்பட்டது என்பதையாவது தெரிந்து
கொள்வோமே.
No comments:
Post a Comment