அம்மா அப்பா என ஏன் அழைக்கிறோம்.
நம்மை பெற்றவர்களை அம்மா அப்பா என
ஏன் அழைக்கிறோம். அந்த வார்த்தைக்கும்
நமக்கும் என்ன தொடர்பு? அந்த வார்த்தைகளுக்கான அர்த்தங்கள் என்ன?
அ-உயிரெழுத்து.
ம்-மெய்யெழுத்து .
மா-உயிர் மெய்யெழுத்து.
அதே போல தான் அப்பா.
தன் குழந்தைக்கு தன்னுடைய
வித்தாகிய உயிரை கொடுப்பவர்
தந்தை.தாயானவள் தன் கருவறையில்
அந்த உயிருக்கு மெய் (கண்,காது,மூக்கு,
உடல் உறுப்புகள்) கொடுப்பவள்
தாய். இந்த உயிரும் , மெய்யும்
கலந்து உயிர் மெய்யாக
வெளிப்படுவது குழந்தை.எந்த
மொழியிலும் அப்பா,அம்மாவுக்கு இந்த
அர்த்தங்கள் கிடையாது. நமது தமிழ்மொழியில் தான் இத்துனை அற்புதங்கள் உள்ளன .....
முகநூல் ...
No comments:
Post a Comment